செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
News Editor
13 நிமிடங்களுக்கு முன்
28 Apr 2026 • 11:08 AM
1 நிமிட வாசிப்பு
129 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×
1×
1.25×
1.5×
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை காலை லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை