செய்திகள்
திறைசேரி நிதி மோசடி : 5 அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை!
News Editor
28 நிமிடங்களுக்கு முன்
28 Apr 2026  •  3:39 PM
1 நிமிட வாசிப்பு
255 பார்வைகள்
பகிர்:
Facebook
Twitter
WhatsApp
???? Copy Link
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
???? Join
???? Single Post Inline Ad
728×90
???? இங்கே விளம்பரம் செய்ய
அழையுங்கள் +94 76 273 2793
செய்தி கேளுங்கள்
0.75×

1.25×
1.5×
அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.